Sunday, September 1, 2013

பதிவர் சந்திப்புல தான் 
தெரிஞ்சது.. நிறைய பதிவர்கள் 
 "நீயா., நானால" கலந்துகிட்டவங்கன்னு...

அதை கேள்விபட்டு நண்பர் கேட்டாரு...

" சார்... நீங்க எப்ப ' நீயா.? நானா.?-ல ' வருவீங்க..? "

உடனே நான் அவரை திருப்பி கேட்டேன்...

" அப்புறம் கோபி என்ன சார் பண்ணுவாரு..? "

No comments:

Post a Comment