பதிவர் சந்திப்புல தான்
தெரிஞ்சது.. நிறைய பதிவர்கள்
"நீயா., நானால" கலந்துகிட்டவங்கன்னு...
அதை கேள்விபட்டு நண்பர் கேட்டாரு...
" சார்... நீங்க எப்ப ' நீயா.? நானா.?-ல ' வருவீங்க..? "
உடனே நான் அவரை திருப்பி கேட்டேன்...
" அப்புறம் கோபி என்ன சார் பண்ணுவாரு..? "
No comments:
Post a Comment