Saturday, September 7, 2013

அது என்னமோ தெரியல..

என் கண்ணுக்கு முன்னாடி அநியாயம்
நடந்தா என் நரம்பு எல்லாம் முறுக்கேறி,
கண்ணு எல்லாம் சிகப்பாகி., கன்னம் எல்லாம்
துடிக்கும்...

அப்ப எவனா இருந்தாலும் பாக்க மாட்டேன்..
ஆங்...

" டமால்...."

( அட நான் அடிச்சி.., அவன் விழுதுடுவான்னு
சொல்ல வந்தேன்...! )

No comments:

Post a Comment