Saturday, October 5, 2013


அப்படியே ராஜேஷ்குமார் கணக்கா ஒரு 
மர்ம நாவல் எழுதணும்னு முடிவு 
பண்ணினேன்..

பேப்பரை எடுத்தேன்., 
பேனாவையும் எடுத்தேன்...

டக்னு எழுத ஆரம்பிச்சேன்..

சும்மா சொல்லக்கூடாது.. நாவல் பயங்கர
மர்மமா இருக்கு...

பின்ன.. 20 பக்கம் ஓடிடுச்சு... இன்னும்
இதுல என்ன கதைனு எனக்கே தெரியாம
மர்மமா இருக்கு...!!


:)

No comments:

Post a Comment