Friday, December 6, 2013


" என்னிக்கிங்க இந்த உலகம் ஜீனியஸ்களை 
சம காலத்துல புரிஞ்சிட்டு இருக்கு... 

வள்ளுவர்க்கே 2000 வருஷம் கழிச்சி தானே 
சிலை வெச்சோம்..?! "

# " உங்களுக்கு ஏன் இன்னும் " பாரத் ரத்னா " அவார்ட்
குடுக்கலை.?"னு கலை செல்வி கேட்ட போது
என் பதில்...!

No comments:

Post a Comment