On the way to Pondy :
@ திருவண்ணாமலை..
அம்மன் சன்னதில தரிசனம் பாத்துட்டு
நகரும் போது அங்கே இருந்த குருக்கள்
என்னை பாத்து...
" கொஞ்சம் Wait பண்ணுங்கோ.. இப்ப
தீபாராதனை காட்டுவா.. பாத்துட்டு
போங்கோனு " என்னை மட்டும் ஓரமா
நிக்க வெச்சிட்டார்...
எனக்கு உடனே கன நேரத்தில் உதித்த சிந்தனை..!!!
" ஒருவேளை இந்த குருக்கள் நம்ம ப்ளாக் ரசிகரா
இருப்பாரோ..?! "
No comments:
Post a Comment