Thursday, July 24, 2014

என் ப்ரெண்டு கிருஷ்ணா அவன் வால்ல 
ஒரு கவிதை எழுதி இருந்தான்...

" இன்னும் வலிக்கிறது 
இருட்டறையில்
கீர்த்தனா என நினைத்து 
அவள் அண்ணனைக்
கட்டிப்பிடித்தது....!!! " 

படிச்சிட்டு ஒரு கமெண்ட் போட்டுட்டு 
வந்தேன்..

" அவ பேரு கீர்த்தனா இல்ல மச்சி..
கார்த்திகா.. மறந்துட்டியா...? "

# செத்தாண்டா கிருஷ்ணா...!!!

ஹா., ஹா., ஹா....!! ( வில்லன் சிரிப்பு..! )

No comments:

Post a Comment