என் ப்ரெண்டு கிருஷ்ணா அவன் வால்ல
ஒரு கவிதை எழுதி இருந்தான்...
" இன்னும் வலிக்கிறது
இருட்டறையில்
கீர்த்தனா என நினைத்து
அவள் அண்ணனைக்
கட்டிப்பிடித்தது....!!! "
படிச்சிட்டு ஒரு கமெண்ட் போட்டுட்டு
வந்தேன்..
" அவ பேரு கீர்த்தனா இல்ல மச்சி..
கார்த்திகா.. மறந்துட்டியா...? "
# செத்தாண்டா கிருஷ்ணா...!!!
ஹா., ஹா., ஹா....!! ( வில்லன் சிரிப்பு..! )
No comments:
Post a Comment