Wednesday, October 1, 2014

எங்க அண்ணி தீவிர " அம்மா " பக்தை...
இன்னிக்கு...
" டேய் வெங்கி.. பாத்தியா.. அம்மா 
இல்லன்ன உடனே கரண்ட் கூட
சரியா இல்ல.. "
" அட ஏன் அண்ணி நீங்க வேற..
காத்து வீசல.. காத்தாடி சுத்தல..
அதான் கரண்ட் இல்ல.. "
" பாத்தியா வெங்கி.. அம்மா இல்லன்ன
உடனே காத்து கூட வீசல... "
" ஆங்ங்ங்.... "
# ஆத்தா என்னை விட்டுடு...

No comments:

Post a Comment