Monday, November 10, 2014



அந்த பக்கம் போனப்ப போராட்டம்
நடந்துட்டு இருந்துச்சு..
எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் அங்கே இருந்தாரு.
அவர்கிட்ட போயி.....
" என்னண்ணே நடக்குது இங்கே..?! "
" அம்மாவை ஜெயில்ல போட்டுட்டாங்கல்ல
அதுக்காக போராடுறாங்க.... "
" அது சரிண்ணே.. அதுக்கு எதுக்கு மொட்டை
எல்லாம் போட்டுட்டு... "
" அம்மா மேல இருக்குற விசுவாதத்தை
காட்றாங்கப்பா... "
டக்னு நான் கேட்டேன் பாருங்க...
" அப்ப ஏன்ணே வட்ட செயலாளரு.,
( பஞ்சாயத்து ) தலைவரு எல்லாம்
மொட்டை போட்டுக்கல...??!!! "
# பத்த வெச்சிட்டியே பரட்டை..!!

No comments:

Post a Comment