நேத்து வாட்ஸ் அப்ல என் ப்ரெண்ட் ரவி
அவன் பட்டாசு வெக்கற மாதிரி
போட்டோ அனுப்பி இருந்தான்...
அவன் பட்டாசு வெக்கற மாதிரி
போட்டோ அனுப்பி இருந்தான்...
அதை பாத்ததும் ஒரு கவிதை எழுதினேன்
பாருங்க...
பாருங்க...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
" ஒரு
நரகாசுரனே
தீபாவளி
கொண்டாடுகிறானே
அடடே..!!! " ( 3 ஆச்சரியக்குறி )
நரகாசுரனே
தீபாவளி
கொண்டாடுகிறானே
அடடே..!!! " ( 3 ஆச்சரியக்குறி )
# இந்த கவிதை நல்லாத்தானே இருக்கு..
அப்புறம் ஏன் அவன் திட்றான்...?!! - டவுட்டு
அப்புறம் ஏன் அவன் திட்றான்...?!! - டவுட்டு
No comments:
Post a Comment