Tuesday, November 25, 2014




போன வாரம் என் ப்ரெண்ட் வினோத்க்கு
கல்யாணம் ஆச்சு...
இன்னிக்கு சாயந்திரம் போன் பண்ணினான்..
" மச்சி.., நீ கல்யாணத்துல என்ன கிப்ட்
குடுத்தே..?!! "
" ஏன்டா.. இன்னும் பிரிக்கலையா..? "
" என் அக்கா பசங்க எல்லா கிப்டையும்
ஓபன் பண்ணிட்டாங்கடா.. எது யார்
குடுத்தானு தெரியல... "
" சரி.. சரி.., நாளைக்கு நானே வீட்டுக்கு
வந்து.. எதுனு சொல்றேன்.. "
# இருக்கறதுலயே நல்லதா பாத்து
நம்மளதுனு சொல்லிட வேண்டியது தான்.. 
ஹி., ஹி., ஹி...

No comments:

Post a Comment