என்னதான் இன்னிக்கு ஃபேஸ்புக்ல
ஒரளவு பிரபலமா(?!) இருந்தாலும்
நான் ஒரு Blogger-னு சொல்லிக்கறதுல தான்
எனக்கு ரொம்ப பெருமை.. ஏன் கர்வம்னே கூட
சொல்லலாம்..
ஒரளவு பிரபலமா(?!) இருந்தாலும்
நான் ஒரு Blogger-னு சொல்லிக்கறதுல தான்
எனக்கு ரொம்ப பெருமை.. ஏன் கர்வம்னே கூட
சொல்லலாம்..
பதிவை போட்டு..., திரட்டில இணைச்சி..,
அதுக்கு ஓட்டு வந்து.., பிரபல பதிவு ஆகி..,
கமெண்ட் போட., பதில் போடன்னு சும்மா
பர பரனு இருக்கும்..
அதுக்கு ஓட்டு வந்து.., பிரபல பதிவு ஆகி..,
கமெண்ட் போட., பதில் போடன்னு சும்மா
பர பரனு இருக்கும்..
இன்னிக்கு நான் Follow பண்ற Bloggers Blog
எல்லாம் போயி பார்த்தேன்... அதுல
ரெண்டு மூனு பேரை தவிர மத்தவங்க
பதிவு போட்டு ஒரு வருஷம், 2 வருஷம்னு
ஆகுது..
எல்லாம் போயி பார்த்தேன்... அதுல
ரெண்டு மூனு பேரை தவிர மத்தவங்க
பதிவு போட்டு ஒரு வருஷம், 2 வருஷம்னு
ஆகுது..
படிச்ச காலேஜை பார்க்கும் போது
ஒரு விதமான ஏக்கம் வரும் பாருங்க
அப்படி ஒரு உணர்வு இன்னிக்கு எனக்கு..
ஒரு விதமான ஏக்கம் வரும் பாருங்க
அப்படி ஒரு உணர்வு இன்னிக்கு எனக்கு..
அது ஒரு கனா காலம்..!!!
No comments:
Post a Comment