Monday, December 22, 2014


" பிள்ளையாராப்பா.... எல்லோரையும்
நல்லா வெச்சிக்கப்பா...!! "
" டேய்... அவரு ஆஞ்சனேயர்டா..!! "
டக்னு கண்ணை தொறந்து பாத்தா...
( ஆஹா.... உணர்ச்சிவசப்பட்டுடோமோ...! )
" எல்லா சாமியும் ஒண்ணுதானே மச்சி..
எந்த பேரு சொல்லி கூப்பிட்டா என்ன..? "
இதை கேட்டு....
என் ப்ரெண்டு கடுப்பில் இருக்க...
பிள்ளையார் @ ஆஞ்சனேயர் என்னை
பாத்து சிரித்துக் கொண்டு இருந்தார்..!

No comments:

Post a Comment