Wednesday, February 4, 2015

தவம் முடிந்து கண்விழித்தார் குரு..
அப்போது சிஷ்யன்...
" குருவே... வாழ்க்கைன்னா என்ன..? "
அவனை தீர்க்கமாய் உற்று நோக்கிவிட்டு
குரு சொன்னார்...
" சிஷ்யா... அது சிவாஜி , அம்பிகா
நடிச்ச படம்..!! ""

No comments:

Post a Comment