Monday, February 9, 2015


" இன்னிக்கு என்ன டின்னர்..? "
" சப்பாத்தி... "
" ஆமா வெங்கி.. எனக்கு ஒரு டவுட்டு.. 
அதுக்கு ஏன் சப்பாத்தினு பேரு வந்துச்சு.. "
" ஓ.. அதுவா... அந்த காலத்துல நம்ம ஊர்ல
இட்லி மட்டும் தான்.. "
" ம்ம்..!! "
" அப்புறம் வட நாட்டு மன்னர்கள் படையெடுத்து
வந்து.. இங்கே ஆக்கிரமிப்பு செஞ்சாங்களா..? "
" ம்ம்.. "
"அப்பத்தான் நம்ம ஆளுங்க சப்பாத்தியை
கண்ணுல பாத்தாங்க... "
" சரி.. "
" அதுல சாப்பிட உப்பு காரம் இல்லாம
சப்புனு இருந்துச்சா... உடனே சப்பாத்தினு
பேரு வெச்சிட்டாங்க..!!! "
" ஞே..!!! "
# இதுக்கு பேரு தான் வாய்லயே சப்பாத்தி சுடறது..!

No comments:

Post a Comment