Tuesday, March 10, 2015

" எதை கேட்டாலும்
வெட்கத்தையே
தருகிறாயே..
வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்..?!! "
- தபூ சங்கர்
========================
" எதை கேட்டாலும்
செருப்பையே
காட்டுகிறாயே..
செருப்பை கேட்டால்..
என்ன காட்டுவாய்..?!! "
- மங்குனி அமைச்சர்
( கவித..!!! கவித..!!! )

No comments:

Post a Comment