Saturday, March 28, 2015


புதுசா கண்ணாடி போட்டு இருக்கேன்..
அதை நம்ம மக்களுக்கு காட்லாமேன்னு
என் ப்ரெண்ட் சுரேஷ் மெடிக்கல் ஷாப்
போனேன்..
அங்கே இன்னொரு ப்ரெண்ட் சரவணனும்
இருந்தான்..
என்னை புது கெட்டப்ல பாத்ததும்
சரவணன் சொன்னான்..
" டேய் சுரேஷூ... இங்கே பார்ரா..
நம்ம வெங்கி கண்ணாடி போட்டதும்
செம அழகாகிட்டான்.. "
" அதுக்கு காரணம் அவன் கண்ணாடி
போட்டிருக்கறதில்ல...!! "
" பின்ன..?!! "
" நீ கண்ணாடி போடாம இருக்கறது..!! "
# அட பிக்காலி பசங்களா..!!

No comments:

Post a Comment