Sunday, March 15, 2015

காலைல மங்கு என்கிட்ட...
" என்னா மச்சி இது அநியாயமா இருக்கு..?! "
" இங்கே எல்லாமே அநியாயம் தான்., 
நீ எதை சொல்ற..?! "
" பெட்ரோல் வெலைய இப்படி ஏத்திட்டாங்களே..
அதை சொன்னேன்.. "
" ஓகே.., இத பத்தி நான் சட்டசபைல
பேசி வெலையை கம்மி பண்ணி
தர சொல்றேன்.."
" என்னாது நீ பேசறியா..?!! அதெப்படி முடியும்..?!!
நீ சொன்னா எவன் கேப்பான்..?! "
" தெரியுதுல்ல., தெரியுதுல்ல.. அப்புறம்
ஏன்டா நாயே என்கிட்ட வந்து பொலம்பிக்கிட்டு
இருக்கே.?! ஓடி போயிடு..!! "

No comments:

Post a Comment