இன்னிக்கு காலைல என் ப்ரெண்ட் மணி
போன் பண்ணியிருந்தான்....
போன் பண்ணியிருந்தான்....
" உன் பர்த்டேக்கு நான் ஒரு கவித
எழுதி இருக்கேன்.. சொல்றேன்..
நோட் பண்ணிக்கோ.. "
எழுதி இருக்கேன்.. சொல்றேன்..
நோட் பண்ணிக்கோ.. "
" டைப் பண்ணி அனுப்புடா.. "
" எனக்கு தமிழ்ல டைப் பண்ண தெரியாதுடா.. "
" சரி சொல்லு... "
" அதை அப்படியே டைப் பண்ணி எனக்கு
மெயில் பண்ணு.... நான் FB-ல போடணும்... "
மெயில் பண்ணு.... நான் FB-ல போடணும்... "
" ஓ.கே.. உனக்கு காப்பி பேஸ்ட் பண்ண தெரியும்ல.. "
" ஹேய்.. அதை பண்ணி தான்டா நாம
10th பாஸ் பண்ணினோம்...!! "
10th பாஸ் பண்ணினோம்...!! "
" ஹி., ஹி., ஹி... பப்ளிக்.. பப்ளிக்.. "
No comments:
Post a Comment