Thursday, June 18, 2015

முன்னெல்லாம் எங்கே போனாலும்
" மார்க் என்ன.? "-னு கேட்டு படுத்தினீங்க..
இப்ப " சம்பளம் எவ்ளோ.? " -னு கேட்டு
அசிங்கப்படுத்தறீங்க..
கொஞ்சமாச்சும் திருந்துங்கய்யா..
அதெல்லாம் சொல்ற மாதிரி இருந்தா
நாங்களே சொல்ல மாட்டோமா.?!!

No comments:

Post a Comment