Thursday, June 18, 2015

நேத்து என் ஸ்கூல் ப்ரெண்ட் பத்ரி
வீட்டுக்கு போயி இருந்தேன்....
வழக்கமா கலகலனு பேசற பய..
நேத்து ரொம்ப அமைதியா இருந்தான்..
" என்னாச்சு பத்ரி..?! "
" என்ன..? "
" இல்ல.. ஒன்னுமே பேச மாட்டேங்குற..?! "
" அப்டி எல்லாம் இல்லியே..!! "
" ஹேய்... என்னமோ இருக்கு.. சொல்லுடா..! "
" மணி தான் சொன்னான்... "
" என்ன சொன்னான்..?! "
" வெங்கிகிட்ட கொஞ்சம் கேர்புல்லா இரு..
எது பேசினாலும் ஃபேஸ்புக்ல போட்டு
விட்டுடறானு..!! "
( அடப்பாவிகளா..?!! நான் அப்படியா பண்றேன்..?!!!
நீங்களே சொல்லுங்க மக்களே..!! )
wink emoticon wink emoticon

No comments:

Post a Comment