நேத்து நான் சொன்ன பேச்சை
என் சின்ன பையன் கோகுல் கேக்கல..
என் சின்ன பையன் கோகுல் கேக்கல..
அதனால அவன் கேட்ட சாக்லெட்டை
நான் வாங்கித் தரமாட்டேனு சொல்லிட்டேன்..
நான் வாங்கித் தரமாட்டேனு சொல்லிட்டேன்..
( வூட்லயே இவன் ஒருத்தன் தான்
என் பேச்சை கேட்டுட்டு இருந்தான்...
இப்ப இவனும் கேக்கலன்னா..
கோவம் வருமா.. வராதா.?!! )
என் பேச்சை கேட்டுட்டு இருந்தான்...
இப்ப இவனும் கேக்கலன்னா..
கோவம் வருமா.. வராதா.?!! )
சாக்லெட் வரலைன்னா.. சாப்பிட மாட்டேனு
அடம் பண்ணிட்டு இருந்தான்...
அடம் பண்ணிட்டு இருந்தான்...
" மொளைச்சி மூனு எலை விடல. அதுக்குள்ள
இவ்ளோ பிடிவாதமானு..? " நானும் விடாப்பிடியா
நின்னேன்..
இவ்ளோ பிடிவாதமானு..? " நானும் விடாப்பிடியா
நின்னேன்..
அப்பனும், புள்ளயும் என்னமோ பண்ணுங்கனு
என் Wife தலையில அடிச்சிகிட்டு போயிட்டாங்க..
என் Wife தலையில அடிச்சிகிட்டு போயிட்டாங்க..
நான் அவன்கிட்ட போயி..
" ஏன்டா உனக்கே இவ்ளோ திமிர் இருந்தா..
நான் உங்கப்பன் எனக்கு எவ்ளோ திமிரு
இருக்கும்..?!! "
நான் உங்கப்பன் எனக்கு எவ்ளோ திமிரு
இருக்கும்..?!! "
நைசா என்னை திரும்பி பார்த்தான்..
பாத்துட்டு...
பாத்துட்டு...
" அப்ப நம்ம வீட்லயே தாத்தாவுக்கு தான்
திமிர் அதிகம்னு " சொல்றியாப்பானு கேட்டுட்டு
சிரிச்சான்..
திமிர் அதிகம்னு " சொல்றியாப்பானு கேட்டுட்டு
சிரிச்சான்..
" அடப்பாவினு " மனசுல நெனச்சிகிட்டு
ஆமா எதுக்கு இப்டி சிரிக்கறானு திரும்பி பார்த்தா...
ஆமா எதுக்கு இப்டி சிரிக்கறானு திரும்பி பார்த்தா...
" ஐயோ.. எங்க அப்பா..!!! "
No comments:
Post a Comment