Saturday, July 4, 2015

நாங்கல்லாம் ஸ்கூலை கோயிலாகவும்.,
சொல்லிக்குடுக்குற மிஸ்சை தெய்வமா
மதிச்சவங்க....
ஸ்கூலுக்கு போறப்ப தேங்கா, பழம்., கற்பூரம் 
ஊதுபத்தி எல்லாம் எடுத்துட்டு போவோம்னா
பாத்துக்கோங்களேன்..
# அம்புட்டு குருபக்தி..!!

No comments:

Post a Comment