Tuesday, July 21, 2015


ரம்ஜான்னாலே " பிரியாணியை " மட்டுமே
நினைக்கும் இந்த சமூகத்தை நான்
வன்மையாக கண்டிக்கிறேன்...
.
.
.
.
.
.
.
.
.
அவங்க சைடு டிஷ்ஷாக
சிக்கன் ப்ரை.,
மட்டன் சுக்கா..
நெஞ்சுக்கறி தால்சா.,
மட்டன் குருமா.,
எல்லாம் தருவாங்க.. அதையும் கொஞ்சம்
நினைக்கும்படி இந்த சமூவத்தை தாழ்மையுடன்
கேட்டுக் கொள்கிறேனுங்கோ...
" ஹேப்பி ரம்ஜான்..!! "

No comments:

Post a Comment