Tuesday, August 4, 2015

நேத்து நைட்டு 11.30 மணி இருக்கும்..
என் ப்ரெண்ட் சக்திகிட்ட இருந்து மெசேஜ் வந்தது.....
என்னடா.. மெசேஜ் பண்ணாதவன்
பண்ணியிருக்கானேனு நானும்..
" என்னடா.?-"-னு ரிப்ளை பண்ணினேன்...
அதுக்கு அவன்..
" என்னா மச்சி நீ இன்னும் தூங்கலயா.?
உங்க வீட்லயும் சண்டையா.?-னு " கேக்கறான்..
# அடேய்...!!!!

No comments:

Post a Comment