Wednesday, August 26, 2015

எனக்கு கவிதை எழுதணும்னு தோனிச்சுன்னா..
என்னை யாரும் கன்ட்ரோல் பண்ணவே முடியாது..
சும்மா எழுதி தள்ளிட்டே இருப்பேன்..
நானா மனசு வெச்சி நிறுத்தினாத்தான்
உண்டு...
உங்க நல்ல நேரம்...
எனக்கு இன்னிக்கு அப்படி எதுவும் தோனலை...
smile emoticon

No comments:

Post a Comment