Wednesday, August 19, 2015

எப்ப பார்த்தாலும் ஃபேஸ்புக்லயே இருக்கோமே..
ஒருவேளை நாம வெட்டியா இருக்கோம்னு
மக்கள் கண்டுபிடிச்சிடுவாங்களோ.. சே..
நெனச்சுப்பாங்களோனு வாலண்டரியா 
2 நாள் அமைதியா இருந்துட்டு இன்னிக்கி
வந்தா...
வந்த 10-வது நிமிஷத்துலயே ஒரு மெசேஜ்...
" என்ன சார்.. ரெண்டு நாளா ஆளையே
காணோம்..?!! நெட்டு டவுனா..?!! "
# அவ்வ்வ்வ்..!!

No comments:

Post a Comment