Monday, September 28, 2015

காலைல 8.30 மணிக்கு என் ப்ரெண்ட் அருண்
போன் பண்ணியிருந்தான்...
ஆபீஸ்க்கு கெளம்பணும்.. லேட் ஆகுது..
இவனும் போனை வெக்கிற மாதிரி தெரியல..
" டேய்... நான் குளிக்க போறேன்..
போனை கட் பண்ணு... "
" யேய்.. நேத்து நைட் தான் மழை பெய்ஞ்சதுனு
சொன்ன.. மறுபடியும் ஏன்டா குளிக்கற..?!! "
" எருமை.. எருமை.. வை போனை..!! "

No comments:

Post a Comment