Wednesday, September 30, 2015

பலாப்பழம் சாப்பிட்டுட்டு கோகோ- கோலா
குடிச்சா.. அது 5 பாம்பு விஷத்துக்கு சமமாம்..
அப்ப.. பாம்பு விஷத்துல இருந்து தயாரிக்கற
மருந்தை இனிமே இதுல இருந்து தயாரிங்கடே...
# ஷேர் ஆட்டோல போறதுன்னா கூட
யோசிக்கறானுங்க.. இந்த மாதிரி
கண்ட கருமத்தை ஷேர் பண்றப்ப மட்டும்
யோசிக்கவே மாட்டேங்கறானுங்க..
( ஹைய்யா... ரைமிங்..!! )

No comments:

Post a Comment