Thursday, September 10, 2015

என்னோட பழைய டைரி ஒண்ணு
ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு கைல
கிடைச்சது...
டைரி முழுக்க காதல் ரசம்., காதல் மோர்., 
காதல் சாம்பார் சொட்ட சொட்ட கவிதையா
எழுதி தள்ளியிருந்தேன்..
அதை பாத்துட்டு என் Wife கேட்டாங்க..
" இதெல்லாம் யாருக்காக எழுதினீங்க..? "
" எல்லாம் உனக்கு குடுக்கலாம்னு தான்..
ஆனா... நம்ம கல்யாணத்தப்ப இந்த டைரி
காணாம போயிடுச்சு... "
அப்படியே ஓரக்கண்ணுல பாத்துட்டு
சொன்னா....
" நல்லவேளை காணாம போச்சு....!! "
# ஙே..!!

No comments:

Post a Comment