Sunday, December 13, 2015


இப்பதான் என் ப்ரெண்ட் சுரேஷ்க்கு
போன் பண்ணினேன்....
அவன் Wife போனை எடுத்து..
" போனை வெச்சிட்டு வெளியே போயிருக்கார்னு "
சொன்னாங்க...
" நம்ப முடியலையே.... அவன் அங்கே தான்
இருப்பான் கூப்பிட்டு குடுமா.. "
" இல்லண்ணா... நிஜமாவே போனை விட்டுட்டு தான்
போயி இருக்காரு..!! "
" அப்படியா... பொண்டாட்டியா விட்டுட்டு கூட போவேன்..
போனை விட்டுட்டு போக மாட்டேன்னு அடிக்கடி
சொல்வானே..!! "
" ஆ.. அப்படியா சொல்வாரு.. வரட்டும் வெச்சிக்கறேன்...!! "
# நாராயணா.. ..!!! நாராயணா..!!

No comments:

Post a Comment