Friday, March 11, 2016

மாமனார் வீட்டு கல்யாணம்...
நான் உண்டு.. என் மொபைல் உண்டுனு
ஓரமா உக்காந்து இருந்தேன்..
அப்பத்தான் அவன் மண்டபத்துல என்ட்ரி ஆனான்...
ஐயோ இவனா..!! சிக்கினா... 
பேசியே சின்னாபின்னமாக்கிடுவானே...!!
அவனை பாத்தும் பாக்காத மாதிரி தலைய
குனிஞ்சிக்கிட்டேன்..
ஒரு 5 செகண்ட் கழிச்சி... போயிட்டானானு
லேசா தலைய தூக்கி பாத்தேன்..
இப்ப என்னை பாத்துட்டான்..
டக்னு ஒரு செகண்ட் ஷாக் ஆனவன்...
அப்டியே பாக்காத மாதிரி போயிட்டான்...
# அடேய்ய்ய்ய்ய்ய்.....

No comments:

Post a Comment