Friday, March 11, 2016

டிராபிக்ல ஒரு ஸ்கூட்டியும், பைக்கும்
முட்டிக்கிச்சு...
அந்த பொண்ணு திட்ட..,
அந்த பையன் பதிலுக்கு கத்த..
ஒரு ரணகளமாக கூடிய சூழல்
என் கண்ணுக்கு தெரி்ஞ்சது..
( " நாட்டாமை... சீக்கிரம் பஞ்சாயத்து பண்றா.. "
- என் உள்மனசு )
எப்படியும் தப்பு அந்த பொண்ணு மேல தான் இருக்கும்...
டக்னு நான் வண்டிய விட்டு இறங்கி
அவங்க பக்கத்தில போனேன்...
போயி...
" ஏம்பா தம்பி.... பாத்து வரக்கூடாது..?! "

No comments:

Post a Comment