Saturday, April 9, 2016

ஒரு தடவை மங்கு ( Shajahan S )
செமத்தியா அடி வாங்கி வீட்ல
ரெஸ்ட்ல இருந்தான்..
பாக்க போயிருந்தேன்..
" ஏன்டா நீ திருந்த மாட்டியா.?
பொண்ணுங்ககிட்ட அடி வாங்கறதே
உனக்கு வேலையா போச்சு.. "
" சே., சே.. இதுவரைக்கும் எந்த பொண்ணும்
என்னை அடிக்கணும்னு நினைச்சதே இல்ல மச்சி.. "
" அப்புறம் இதெல்லாம் எப்டிடா..?! "
" என்ன பண்றது மச்சி.. அவங்க அப்பா..,
அண்ணனுங்களுக்கு அந்த நல்ல மனசு இல்லியே.. "
# த்த்தூ..!

No comments:

Post a Comment