Tuesday, May 10, 2016


சிங்கப்பூரில் என் ப்ரெண்ட் மணி...
" டேய்... என்னாடா இது...? பயமா இருந்து இருக்குமே..?! "
" சே., சே... எனக்கென்ன பயம்..?! "
" நான் உனக்கு சொல்லலடா... பாம்புக்கு சொன்னேன்...!! "
# கிர்ர்ர்ர்ர்...!!

No comments:

Post a Comment