Monday, May 30, 2016

மதியம் அசதியா இருக்கேனு தூங்கிட்டு இருந்தேன்...
அப்ப என் மொபைல் ரிங் ஆச்சு.. என் ப்ரெண்ட் ஆனந்த்...
இந்த நாய்க்கு நேரம் காலமே தெரியாது..
போனை எடுத்து...
"மச்சி... நான் தூங்கிட்டு இருக்கேன்.. நீ அப்புறமா 
முழிச்சிட்டு இருக்கும்போது கால் பண்ணு.."
"அப்ப தான் நீ சாப்பிட்டுட்டு இருக்கியே..."
"சரி சாப்பிட்டு முடிச்சப்புறம் பண்ணுடா.."
"அப்ப தான் நீ தூங்கிட்டு இருக்கியே..."
# டேய்ய்ய்ய்ய்....!!!!

No comments:

Post a Comment