Tuesday, May 17, 2016

பக்கத்து தெருவுல பணம் குடுத்திட்டு
இருந்தவர்கிட்ட..
" அரவங்குறிச்சியில தேர்தல் தள்ளி
வெச்சிட்டாங்களாம்ணே.. "
" ஆமாம்பா.. அங்க ஓவரா பணம்
குடுத்துட்டாங்களாம்.. "
" அப்ப இது..?! "
" அதான் சொன்னேனே.. அங்கே ஓவரா
குடுத்துட்டாங்களாம்..! "
# ஓ...!! ஓவர் ஓவர்..!!

No comments:

Post a Comment