Thursday, June 2, 2016



கடந்த ஒரு வருட காலமாக நான் ஒரு சஸ்பென்ஸ் கிரைம் நாவல் எழுதி வருவது அனைவரும் அறிந்ததே...
அந்த நாவல் சென்னையில் நடைபெறும் 39-வது புத்தகக் கண்காட்சியில்.......
ஸ்டால் No.1-ல் இருந்து ஸ்டால் நமபர் 777- வரை எதிலுமே கிடைக்காது...
சஸ்பென்ஸ் வெளியே தெரிந்துவிடும் என்ற காரணத்தால் நாவலை எங்க வீட்டு பீரோவில் பத்திரமாக பூட்டி வைத்துள்ளேன் என்பதை இங்கே அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment