Friday, June 10, 2016


இன்னைக்கு எங்க கடைப்பையன் என்னைப் பாத்து..
"உங்களப் பாத்தா மகேஷ்பாபு மாதிரியே இருக்குண்ணா"-னு சொன்னான்..
என் கூட இருந்த சுரேஷ்க்கு அதிர்ச்சி...
"அவன் எதுக்குடா அப்டி சொல்லிட்டுப் போறான்..?"
"ஹி.,ஹி.,ஹி.. நான் தான் சொல்ல சொன்னேன்..!!"
"இருந்தாலும் அவனுக்கு மனசாட்சியே இல்லியா..?"
"அவனைத் திட்டாதேடா.. பாவம்.. அவன் இன்னும்
மகேஷ்பாபுவைப் பாத்ததே இல்ல.. !!"
"த்தூ..."
# தமிழ்நாடு இப்ப ரொம்ப கெட்டுப் போயிடுச்சி.. எதுக்கெடுத்தாலும் துப்பறானுங்க...

No comments:

Post a Comment