Wednesday, June 22, 2016

ஒரு பொண்ணு அதோட Wall-ல பழைய போஸ்ட் 
எல்லாம் படிங்கன்னு சொல்லுச்சு..
சரினு படிச்சுட்டு அந்த பொண்ணுகிட்ட...
" உன் கவிதை எல்லாம் சூப்பாரா இருக்கு..!! "
" ஹேய்.. பொய்.. பொய்..!! "
" ஐய்யோ.. அப்ப அது கவித இல்லியா..?
எனக்கு அப்பவே லேசா டவுட்டு..
ஆனா இந்த மங்கு பயதான்.. மச்சி இது
ஒரு வார்த்தைக்கு கீழ ஒரு வார்த்தை இருக்கு..
ஆச்சரிய குறி எல்லாம் வேற இருக்கு.. சத்தியமா
இது கவித தான்னு சொன்னான்..!! "
" நான் கொலைகாரி ஆகறதுக்குள்ள
ஓடி போயிடுங்க ரெண்டு பேரும்.. "
# நாம கவிதை நல்லா இருக்குனு தானே
சொன்னோம்..?! அதுக்கு ஏன் இந்த புள்ள
இவ்ளோ கோவப்படுது..?!!!

No comments:

Post a Comment