Saturday, July 9, 2016

ஜெகன்கிட்ட போன்ல பேசிட்டு இருக்கும் போது பேச்சுவாக்குல...
"நாளைக்கு குற்றாலம் போறேன்ல..."
"குற்றாலம் போறியா..? சொல்லவே இல்ல.."
"ஒரு வாரமா சொல்லி்ட்டு இருக்கேனே... உன்கி்ட்ட சொல்லலியா..?!"
"இல்லியே.."
எவன்கிட்ட சொன்னாலும் இப்டியே சொல்றீங்களேடா.. 
அப்ப நான் யார்கிட்டதான் இதெல்லாம் சொல்றேன்..?!
# ஒரே கன்பூசனா இருக்கே..!!

No comments:

Post a Comment