Monday, July 11, 2016

ரவி போன் பண்ணியிருந்தான்...
" என்னா மச்சி... இன்னிக்கு சன்டே... வெளுத்து கட்டியிருப்பியே.. "
" இல்ல மச்சி.. வெறும் இட்லி, தோசை தான்.. "
" ம்ம்ம்.. எப்படியும் ஏழெட்டு தோசை போட்டு தாக்கியிருப்பியே...?! "
" சே., சே.. ஒண்ணே ஒண்ணு தான்.. "
" ஒண்ணுதானா..?! ஏன் என்ன ஆச்சு..?! "
" அதென்னமோ தெரியல மச்சி.. 25 இட்லி சாப்பிட்டப்புறம் தோசை சாப்பிடவே பிடிக்கல..""
# அட நன்னாரிப் பயலே...!!!

No comments:

Post a Comment