Wednesday, October 12, 2016

'நீங்க நல்லா கவிதை எழுதுவீங்களாமே'ன்னு கேட்டா.... நூத்துக்கு அம்பது பொண்ணுங்க,
'ஆமா... இதெப்படி உங்களுக்குத் தெரியும்'ன்னு கேப்பாங்க...
அதே... 'நீங்க சூப்பரா பாடுவீங்க தானே'ன்னு கேட்டுப் பாருங்க... நூத்துக்குத் தொன்னூறு பொண்ணுங்க,
'ஆமா... எப்ப கேட்டீங்க'ன்னு கேப்பாங்க...
ஆனா... தப்பித் தவறிக் கூட 'நீங்க நல்லா சமைப்பீங்களாமே'ன்னு மட்டும் கேட்டு வெக்காதீங்க...
கலாய்க்கறோம்னு கண்டுபிடிச்சிடுவாங்க...!!!

No comments:

Post a Comment