Wednesday, October 26, 2016

இப்பல்லாம் என்கிட்ட வந்து பேசற என் ஃபிரண்ட்ஸ்... கெளம்பறப்ப,
'உன் கைய காலா நெனச்சிக் கெஞ்சிக் கேக்கறேன்... நாம பேசினத ஃபேஸ்புக்ல போட்டு என் மானத்தை வாங்கிடாதே'ன்னு சொல்லிட்டுப் போறானுங்க...
எல்லோரும் இப்டியே சொன்னா... அப்புறம் எப்டிதான்டா நான் தொழில் பண்றது...?!!
# ஒரே குஷ்டமப்பா...!!!

No comments:

Post a Comment