Tuesday, November 15, 2016

கோவிலுக்கு போறேனு சொன்னா போதும்... உடனே " எனக்கும் சேர்த்து கும்பிட்டுட்டு வா"-னு சொல்றது....
உங்க எல்லோருக்கும் சேர்த்து நானே உண்டியல்ல காசு போட்டுட்டு வர்றேன்.. ஆளுக்கு 1000 ரூபா அக்கவுண்ட்ல போட்டு வுடுங்க....
# சம்போ... சிவசம்போ...!!!

No comments:

Post a Comment