Saturday, November 19, 2016

என் ப்ரெண்ட் ரவி வீட்டுக்கு வந்திருந்தான்...
மூஞ்ச பாத்தாலே தெரிஞ்சது எதோ சிக்கல்ல இருக்கான்னு..
" மச்சி.. என்ன மேட்டரு..? "
" அது வந்து.. அது வந்து... கொஞ்சம் பணம் கெடைக்குமா..? "
" இதுக்கு ஏன் இவ்ளோ தயங்கற.. நீ என் உயிர் நண்பன்டா.. உனக்கு குடுக்காம.. "
" தேங்க்ஸ் மச்சி.. "
" சரி எவ்ளோ வேணும்..? 1 லட்சமா..? 2 லட்சமா..? "
" அவ்ளோல்லாம் வேணாம்.. 400 ரூபா இருந்தா குடு.. "
" என்னாது.... நாலு 100 ரூபா நோட்டு வேணுமா..? ஓடி போ நாயே..!! "

No comments:

Post a Comment