Tuesday, January 31, 2017

நான் இப்ப வெளியே கெளம்பிட்டேன்....
வண்டில வர்றப்ப தான் பாத்தேன்.. எங்க ஊர்ல நாலஞ்சு ஃபாரினர்ஸ் சுத்திட்டு இருந்தாங்க...
( ஒருவேளை நம்ம ஃபேஸ்புக் ஃபேன்ஸா இருப்பாங்களோ..?!! )
டக்னு நிர்மலாக்கு போனை போட்டேன்... தூங்கிட்டு இருந்தாப்ல... எழுப்பி விட்டுட்டேன்...
" நிர்மலா.. நீ நாலஞ்சு டீ ரெடி பண்ணி வெச்சிக்கோ... யாராச்சும் என்னை தேடி வந்தா உக்கார வெச்சு குடு... " சொல்லிட்டேன்..
பின்ன... ரசிகர்களை மதிக்க தெரிஞ்சவன்தான்யா உண்மையான எழுத்தாளன்... ஹி., ஹி., ஹி...!!!

No comments:

Post a Comment