Tuesday, March 28, 2017

" மச்சி நீ Wife-க்கு பயப்படுவேனு சொன்னாங்க..?! "
( இத எல்லாம் எவன் சொல்றான்...?! சரி சரி சமாளிப்போம்... )
" சே... சே.... "
" ஹி., ஹி., ஹி.. நம்பிட்டேன்... "
" மச்சி... இப்ப ஒரு உதாரணம் சொல்றேன் கேளேன்... "
" சொல்லு.... "
" அம்மாம் பெரிய யானை தம்மாதூண்டு பாகன் சொல்றபடி கேக்குதுன்னா.. அதுக்கு பயம் காரணமில்ல, அன்புக்கு கட்டுப்படறது....!! "
" உதாரணம் மேட்ச் ஆகலியே.... "
" ஆகலியா..? "
" ம்ம்ம்... நீ வேணா இந்த கொரங்கு., கொரங்காட்டினு சொல்லிக்கோயேன்... "
என்னாது கொரங்கா..?! அடிங் கொய்யாலே...!

No comments:

Post a Comment