" ஊர்ல நாத்திகம் பேசி்ட்டு திரிஞ்ச பல பேர் என்னால தான் கோவிலுக்கே போக ஆரம்பிச்சாய்ங்க.... "
" நிசமாவா..?! அப்டி நீ என்ன பண்ணினே...?! "
" ஹி., ஹி., ஹி... நான் ப்ளஸ் டூ பாஸானப்புறம் தான் கடவுள் இருக்கறார்ங்கறதையே அவங்க நம்ப ஆரம்பிச்சாய்ங்க.... "
#த்த்த்தூ...
No comments:
Post a Comment