Sunday, May 21, 2017

இன்னிக்கு ஒரு பிஸினஸ் மீட்டிங்.. அங்க ஒருத்தரு என்னையே உத்து பாத்துட்டு இருந்தாரு...
ஒருவேள நம்ம ஃபேஸ்புக் ஃபேனா இருப்பாரோ..?!!
கொஞ்ச நேரத்துல என்கிட்ட வந்து....
" நீங்க செளடேஸ்வரி காலேஜ்ல MCA படிச்சீங்க தானே..?! "
" ஆமா...!! "
" அண்ணே என்னை தெரியுதா.?! "
" தெரியலியே..?! "
" நான் உங்க சப்ஜூனியர் பிரகாஷ்.. "
" பிரகாஷா..?!! " ( யோசிச்சிங் )
" யுவராஜ் பேட்ச்... "
" எந்த யுவராஜ்..?! "
" ஜெயக்குமார் ஞாபகம் வருதா..? "
" ஜெயக்குமாரா..?! "
" சரண்யா ஞாபகம் இருக்கா..?! "
" ஆங்... சரண்யா... சொல்லு சொல்லு...!! "
" கிர்ர்ர்ர்..!! "
இப்ப என்னாத்துக்கு இவன் என்னைய மொறைக்கறான்...?!!
தெரியுமானு கேட்டதுக்கு... தெரியும்னு சொன்னதெல்லாம் ஒரு குத்தமா..?!!

No comments:

Post a Comment