Sunday, June 18, 2017


ஒரு தடவை நானும் ஆனந்தும் சங்கீதாவ பத்தி.. சே... சங்கீதத்தை பத்தி பேசிட்டு இருந்தோம்... அப்ப ஆனந்த் கேட்டான்...
" வெங்கி... உனக்கு பிடிச்ச சிங்கர் யாரு..?! "
" ஸ்ரேயா கோஷல்... "
" ஸ்ரேயா கோஷலா..?! என்ன காரணம்..?! "
" ஹேய்... ஸ்ரேயா பாட்டு பாடி நீ பாத்ததில்லையா..?! "
" எரும... ஸ்ரேயா பாட்டு பாடி கேட்டதில்லையானு கேக்கணும்...?! "
" நான் கரெக்டா தான் சொன்னேன்.. உனக்கு புரியல... ஹி., ஹி., ஹி..!!! "

No comments:

Post a Comment